ஊழல் அமைச்சர்களை பிரதமர் காப்பாற்றுகிறார் ; சுஷ்மா சுவராஜ்

ஊழல் அமைச்சர்களை பிரதமர் காப்பாற்றுகிறார்’ என்று , சுஷ்மா சுவராஜ் குற்றம் சுமத்தியுள்ளது

இது குறித்து சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : “2ஜி’ மோசடியில், ராஜாவைப் போன்று உள்துறை அமைச்சர் சிதம்பரமும் குற்றம் புரிந்தவர் . ஊழல் அமைசர்களை மன்மோகன்சிங் பாதுகாக்கிறார். மத்திய அரசை கவிப்பதற்கு எதிர்கட்சிகள் எதுவும்

செய்ய வில்லை. அரசிற்குள் இருக்கும் முரண்பாடுகளால் தானாக அது கவிழ்ந்துவிடும்.

அரசை கவிழ்க்கும் அளவிற்கு எங்களிடம் எம்பி.,க்கள் பலம் இல்லை. “2ஜி ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து விவரங்களும் பிரதமருக்கு_தெரியும் என்று , அரசின் பைல்கள் மூலமாக தெரியவந்து உள்ளது. பிரதமருக்கு தெரியாமல் எதுவும் நடக்க வில்லை. “2ஜி’ மோசடிபுகார்கள் தொடர்ந்து கொண்டிருப்பதால், அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்யவேண்டும்.

பொறுப்பான எதிர்கட்சி என்ற முறையில் நாங்கள் கேள்விகேட்கிறோம். அப்படிகேட்கும் எங்களை, அரசில் இருப்பவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். “2ஜி’ விவகாரத்தில், பிரணாப்முகர்ஜி மற்றும் சிதம்பரம் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார். .

{qtube vid;=BNHECaAGM-o}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...