இந்திய விடுதலைக்காக போராடிய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் 121-வது பிறந்தநாள் இன்று. இறந்து பத்தாண்டுகள் ஆனபின்னரும், அவரின் மரணம் சம்பந்தமான சர்ச்சைகள் தொடர்கின்றன. இந்நிலையில், அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அவரது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்குமூலம் ஒருவீடியோவைத் தரவேற்றி, பதிவு ஒன்றைச் செய்துள்ளார்.
அதில், `சுபாஷ் சந்திர போஸின் வீரம், ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடைய செய்கிறது. அவரின் பிறந்த நாளான இன்று, அந்தமாபெரும் ஆளுமையின் முன்னாள் தலைவணங்குகிறோம். மக்களின் எண்ணங்களுக்காக அயராது உழைத்த மிகத்தைரியமான தலைவராக அவர் என்றும் நினைவு கூரப்படுவார்' என்று தெரிவித்துள்ளார்
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.