காலியாக உள்ள மூன்று லோக் சபா தொகுதிக்கு நடக்க உள்ள இடைத் தேர்தலில் பா.ஜ. தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
உபி.யில் கோராக்பூர், பூல்பூர், பீகாரில் அராரியா ஆகிய மூன்று லோக் சபா தொகுதிகளுக்கு மார்ச் 11-ம்தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ. வேட்பாளர்களாக உபேந்திரா சுக்லா, கவுசலேந்திரா சிங், பிரதீப்குமார் ஆகியோர் பெயரை பா.ஜ. மேலிடம் அறிவித்துள்ளது.
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.