மேகாலயாவிலும் பா.ஜ., கூட்டணி ஆட்சி

தொங்கு சட்ட சபை அமைந்துள்ள மேகாலயாவில், ஆட்சியமைக்க கவர்னரை சந்தித்து பாஜக.,வின் கூட்டணி கட்சியான தேசியமக்கள் கட்சி உரிமை கோரியுள்ளது.

நடந்து முடிந்த மேகாலயா சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களிலும் தேசியமக்கள் கட்சி 19 இடங்களிலும், பிறகட்சிகள் 17 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த தேர்தலில் இங்கு ஒருதொகுதியில் கூட வெற்றிபெறாத பா.ஜ., இந்த முறை தே.ம.க.,வுடன் கூட்டணி வைத்து 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இங்கு ஆட்சியமைக்க தேவையான 31 இடங்களை எந்தகட்சியும் பெறவில்லை. இதனால், அங்கு தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.

இந்நிலையில் பா.ஜ., கூட்டணியான தேசியமக்கள் கட்சி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. தே.ம.க.,வின் கான்ராட்சங்மா கவர்னரிடம் உரிமை கோரினார். பா.ஜ., – தே.ம.க., கூட்டணிக்கு 8 யுடிபி, எச்.எஸ்.பி.டி.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களின் ஆதரவைதொடர்ந்து கான்ராட் சங்மா மேகாலயாவின் முதல்வராவது உறுதியாகியுள்ளது. நாளை மறுநாள்(மார்ச் 6) தே.ம.க., பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.