எனது தகுதியும் திறமையும் எனக்குதெரியும்

எனது தகுதியும் திறமையும் எனக்குதெரியும் என்பதால் பிரதமர் பதவிக்கு நான் ஆசைப்பட வில்லை என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார்.

மும்பையில் ஊடக நிறுவன கலந்துரை யாடல் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தரைவழி போக்குவரத்துறை அமைச்சர் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரிடம், பிரதமர் மோடி தனிச்சையாக செயல்படுவதாக கூறப்படுவதுபற்றி கேள்வி கேட்கப் பட்டது.

அதற்கு அவர் பதிலளித்ததாவது:

‘‘வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைபிடிக்கும். சில கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தி இருந்தாலும் விரைவில் சரிசெய்யப்படும். பிரதமர் மோடி மிகவும் கடுமையானவர் என்ற பிம்பம் பொதுவாக உள்ளது. கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் வளர்ந்தவர் என்பதால், மற்றவர்களிடம் கடுமை காட்டுவதாக சொல்ல படுகிறது, அதற்காக மற்றவர்கள் சொல்வதை அவர் கேட்பதில்லை என அர்த்தம் கொள்ளக்கூடாது’’ எனக்கூறினார்.

பின்னர், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பாஜக உங்களை முன்னிறுத்துமா என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில் ‘‘மத்திய அமைச்சர்பதவி வகிப்பதே எனக்கு நிறைவாக உள்ளது. எனதுதகுதியும், திறமையும் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அதனால் பிரதமர் பதவிக்கு நான் ஆசைப் படவில்லை’’ எனக்கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...