மீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைக்கும் : கருத்துகணிப்பில் தகவல்

பா.ஜ., தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசு 274 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என இந்தியாடுடே டிவி சேனல் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியா டுடேவுக்காக சிஎஸ்டிஎஸ் – லோகனிடி மூட் என்ற அமைப்பு நடத்திய கருத்துகணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2014 லோக்சபா தேர்தலில் 323 தொகுதிகளில் வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, இப்போது தேர்தல் நடந்தால் 274 இடங்களை பெறவாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.அதே போல், 2014ல் 60 இடங்களில் வெற்றி பெற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி 164 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. மற்ற கட்சிகள் 105 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.

கடந்த 2014ல் 36 சதவீதமாக இருந்த பாஜ ஓட்டு சதவீதமும், 37 சதவீதமாக அதிகரித்துள்ளது. காங்கிரசின் ஓட்டுசதவீதமும் 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் உ.பி., மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேசியஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிக ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பீஹார், குஜராத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குசதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...