போராளிகள் பூறாம் அப்படியே பொட்டி பாம்பா அடங்கிட்டானுகளே

என்னடா இது போராளிகள் பூறாம் அப்படியே பொட்டி பாம்பா அடங்கிட்டானுகளே அடபாவமே தேச துரோகிகளிடம்  வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து ட்டானுகளோ சத்தமே கானாமே

தூத்துக்குடியில் போட்டபோட்டோடு அம்புட்டு கயவர்களும் கோவணத்தை இறுக்க கட்டிட்டானுக போல

சேலத்தில் எட்டுவழிச் சாலை வந்தா எட்டு பேரை வெட்டுவேன்னு வீரம் வசணம் பேசுன மண்சூர் அலிகான் கைதானவுடன் நான் அப்படி சொல்ல எட்டு பேர் நகத்தைத் தான் வெட்டுவேன் சொன்னேன் என்று உளருறார் இவரெல்லாம் சினிமாவிலயே வில்லத்தனம் பன்ன முடியாமல் காமடியனா மாறுனவன் .

இதேபோல வீரவசணம் பேசும் சைமன் என்தம்பி என் தம்பின்னு சொல்லலிட்டு திருஞ்சவன் தம்பிகள் தப்பு பண்ணியவுடனே தம்பியே இல்லைன்னு அந்தர்பல்லடி போலிசை அடித்த தம்பிக்கு அடித்த கை போயி இப்ப குண்டாசு அண்ணன் மூத்தரம் பேயக் கூட இரண்டுபேருடன் தான் போறாராம் அந்தளவிற்கு அறண்டு போயிக்கிடக்கிறார் சைமன்

அப்புறமா டிவியில் நடித்த நிலானி போலிஸ் சீருடையில் கலவரத்தை தூன்டியவள் ,இப்போது நான் பிரபலமாகத்தான் அப்படி செய்தேன்னு அறிக்கை அந்தளவிற்கு தமிழனை முட்டாளாக்கிருக்கா

அப்புறமா வட நாட்டு மூங்கில் தொழிலபதிர் மயிர் பீஸ் பீஸ் போயிட்டாராம் ஒரு வழக்கு ஜாமீன் இன்னொரு வழக்கு ரெடி இப்படி அவருக்கு பல வழக்குகள் ஆதரங்களோடு இனி தொழிலை சொந்த ஊருக்கே மாத்திருவானு நினைக்கிறேர்வருக்கு

அப்புறமா நம்ம வேல்முருகன் உள்ளே கலிதானாம் ஏன்னா நல்லது பில்லது திங்கமுடியாதளவிற்கு நோயாம் தமிழ்பெயரை வைத்து மக்களை முட்டாளாக்குனா இப்படித்தான்

அப்புறமா காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் நண்பனும் திடீர்தமிழ் ஆர்வளர் அமீர் கோவையில் சமீபத்தில் செருப்படி வாங்குனதில் இருந்து இன்னும்மீளவே இல்லையாம்

அப்புறமா வைரமுத்து பொலம்பல் கவிஞருக்கு சுதந்திரம் இல்லையாம் ஆங்கிலேயன் ஆட்சியில் பாரதிசுதந்திரமாக இருந்தாராம் ஆமாம் இப்ப அதிகமாக உங்களை எந்தமேடைக்கும் கூப்பிடுவதில்லை உங்கள் ரசனையே பெண்களின் அந்தரங்களை வர்ணிக்கிறதுதானே அந்த சுதந்திரம் பறிக்கப்பட்டதாலோ என்னவோ நீங்கள் எல்லாம் பாரதியோட ஒப்பிடுகிறீர் பணத்தாசை பிடித்தவரே

அடுத்தது ரஞ்சித் இவர் போறதுமில்லாமல் பாவம்  ரஜினியோட மரியாதையையும் கெடுத்துட்டார் இனிமே ரஞ்சித் படத்தில் யார்நடித்தாலும் குறிப்பிட்ட இனத்தவர்களே பார்க்கும் நிலையை உருவாக்கிட்டார்

தற்போதுவரை எந்தப்படதின் டைரக்டர் என தெரியாத ஏவல் டைரக்டர் கௌதமன் கைதாம் உடம்புவேற ஓசியில் தின்னு கொளுத்து போய் இருக்கார் போலிசுக்கு சொல்லவா வேனும் அவர் இனி எப்படியெல்லாம் மாற்றிமாற்றி பேசப்போறாரோ

அடுத்த குறி பரதேசிராஜா பாவம் வயசான காலத்தில் உள்ளே போய்  கொய்யால சாவுங்கய்யா

தமிழக இளைஞர்களே இவர்களை நம்பி போராட்டம் போராட்டமென உங்கள் வாழ்க்கையை சீரழிக்காதீங்க உங்கள் பெற்றோரின் கனவை உடைக் காதீங்க கார்ப்ரேட் எதிர்ப்பு தமிழக நலன் திட்டத்தால் காடுஅழியும் ,விவசாயம் அழியும் இதெல்லாம் சமூக விரோதிகளோட  வளர்ச்சிக்காக உங்களை பயன்படுத்துவானுக வழக்கு போட்டவுடன் என்னோட கட்சிக்காரன் இல்லை என சொல்லி கட்சியைகாப்பாற்ற பார்ப்பானுக புரிந்துகொள்ளுங்கள் என்றும்

தெய்வீக தேசப்பனியில் மார்க்கெட் ரெத்தினம் முருகேசன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...