பாஜக தேசிய தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்
ஒரு மாதத்துக்குள் கர்நாடகாவில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது , கர்நாடகாவில் உள்ள நிலைமைக் குறித்து பாரதிய ஜனதா தலைவர்களை சந்தித்து விளக்க அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
நான் தவறு செய்யவில்லை. பாரதிய ஜனதா தலைமை என்ன சொன்னாலும் அதற்க்கு கட்டு படுவேன். ஆனால் இது-வரை ராஜிநாமா செய்யுமாறு கேட்கவில்லை என தெரிவித்தார்.
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.