நாகர்கோவில் மற்றும் மேட்டுபாளையம் நகராட்சிகளை பாரதிய ஜனதா கைப்பற்றி யுள்ளது
நாகர்கோவிலில் பாரதிய ஜனதா வேட்பாளர் மீனாதேவ்- 38074 வாக்குகளை பெற்றார் டாரதிசாம்சன் (அதிமுக.)- 28480 மேரிஜெனட் விஜிலா (தி.முக.) 26326 ஐரின்சேகர் ( காங்) – 11363 ஷைலாகோல்டு ஏஞ்சலின் (தே.மு.தி.க.) – 5865
மேட்டுபாளையம் நகர சபை தலைவர் பதவிக்கு 12 பேர் போட்டியிட்ட னர் . இதில் பாரதிய ஜனதா வேட்பாளர் சதீஷ் குமார் வெற்றி பெற்றார்,
மேட்டுபாளையம் நகர சபை மொத்த ஒட்டுகள் – 44,925
பதிவான ஒட்டுகள் -33,990
1.சதீஷ்குமார்(பாரதிய ஜனதா) -11,326
2.ஏ.நாசர்(அ.தி.மு.க.) -9,495
3.அப்துல்_அமீது (தி.மு.க.) -5833
4.சத்திய வதி கணேஷ் (காங்கிரஸ்) -2101
5.எஸ்.ஜாபர்சாதிக் (தே.மு.தி.க.) -1456
6.மின்னல்சிராஜ் (பா.ம.க.) -737
7.என்.ஜெயக்குமார் (ம.தி.மு.க.) -545
8.யுகராஜ் (தேசியவாத காங்.) 158
9.எம்.ஜாபர்சாதிக் (சுயே) -86
10.எஸ்.ஜெயராம் (சுயே) -108
11.மகாராஜன் (சுயே) -1688
12.ராஜகோபால் (சுயே) -456
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.