தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல்பணியை பூத் அளவில் வலுப்படுத்தி வருகிறோம். 5 பூத் கொண்ட குழு சக்தி கேந்திர மாகவும், 25 பூத்களை இணைத்து மகா சக்தி கேந்திரமாகவும் உருவாக்கி பணிகள் வழங்கப் பட்டுள்ளன.
சக்திகேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து பேசுவதற்காக அகில இந்தியதலைவர் அமித் ஷா வருகிற 21-ந்தேதி ஈரோடு வருகிறார்.
ஈரோடு சுற்றுப்புற மாவட்டங்களை சேர்த்து எவ்வளவு கேந்திர பொறுப்பாளர்களை வரவழைப்பது என்று ஆலோசித்து வருகிறோம். இதேபோல் தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களிலாவது ஆலோசனை கூட்டம் நடைபெறும். அந்தகூட்டங்களுக்கும் அமித் ஷா வருவார்.
பிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி மதுரை வருகிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
இவ்வாறு டாக்டர் தமிழிசை கூறினார்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.