4.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை போயிருக்கும்

வெளிநாடடுவாழ் இந்தியர்கள், நம் நாட்டின் துாதர்களாக விளங்குகின்றனர். நம்நாட்டின் திறமையை உலகெங்கும், அவர்கள் பறை சாற்றி வருகின்றனர்.காங்.,கைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், மறைந்த, ராஜிவ், ‘அரசு செலவிடும்,1 ரூபாயில், 15 காசுகள்தான், மக்களை சென்றடைகிறது. மீதமுள்ள, 85 காசுகள் கொள்ளையடிக்க படுகின்றன’ என, ஏற்கனவே குறிப்பிட்டார்.ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், தொழில் நுட்ப உதவியால், இந்த கொள்ளை தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.

மானியங்கள், மக்களை முழுமை யாகவும், நேரடியா கவும் சென்றடையும் வகையில், வங்கிக்கணக்கு களில் பணத்தை செலுத்தும், நேரடி மானிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை, 5.80 லட்சம் கோடி ரூபாய், மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், பழைய முறையையே பயன் படுத்தி யிருந்தால், 4.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும்; அது தடுக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...