பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான் கருத்துக் கணிப்பு

வருகின்ற நாடாளுமன்ற தோ்தலில் பாஜக. தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றாலும், கூட்டணி ஆட்சிதான் அமைய வாய்ப்பு உள்ளதாக ஏபிபி – சி வோட்டா்ஸ் கருத்துக் கணிப்பு தொிவித்துள்ளது.

நாடாளுமன்ற தோ்தல் வருகின்ற மே மாதத்திற்குள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகால பாஜக. ஆட்சியில் மக்களின் மன நிலையை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் கருதத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

அந்தவகையில் ஏபிபி – சி வோட்டா்ஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பில் பா.ஜ.க. தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. பாஜக. கட்சியாக வெற்றிபெற்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் தோ்தல் நடைபெறும் பட்சத்தில் பாஜக. கூட்டணி 233 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 167 இடங்களிலும் மற்றக் கட்சிகள் 143 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.