தேசிய குடிமக்கள் பதிவேடு குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படும்

அசாம் மாநிலத்தில், தேசியகுடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிகளை, நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இந்த பதிவேட்டில், வெளிநாட்டினர் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும், இந்திய குடிமக்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்

அஸ்ஸாம் பூர்வகுடிகள் யார் என்பதை அறிவதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்பட்டது.அஸ்ஸாமில் உள்ள மொத்தம் 3.29 கோடி மக்களில் 2.89 கோடி பேரின்பெயர்கள் மட்டுமே என்ஆர்சியில் இடம்பெற்றன.

கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி இந்தப்பட்டியல் வெளியிடப்பட்டது.40,70,707  பேரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. தாங்கள் அஸ்ஸாம் பூர்வகுடிகள்தான் என்பதை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தங்களையும் பட்டியலில் சேர்க்கக்கோரி பட்டியலில் இடம்பெறாதவர்கள் விண்ணப்பித்தனர்.
எனினும், 37,59,630 பேரின் விண்ணப்பங்கள்  உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் நிராகரிக்கப் பட்டுவிட்டன.2,48,077 பேரின் பெயர்கள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...