மோடியின் துணிச்சலான முடிவை உலக நாடுகளே வியந்தது

நம் விமானிக்கு ஏதாவது நடந்தால் பாகிஸ்தானை அழித்து விடுங்கள் என இன்று காலையிலேயே நமது முப்படைகளுக்கும் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரை அழைத்து நேரடியாக தன் கண்டனத்தை தெரிவித்ததோடு மூன்று நாள் கெடுவும் கொடுத்தார். அதாவது இந்திய விமானியை துன்புறுத்தாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கூடவே அமெரிக்கா பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் இதர நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஒரு செய்தியை சொன்னார்கள், அதாவது எங்கள் விமானிக்கு பாகிஸ்தான் இராணுவத்தால் ஏதாவது நேர்ந்தால், பாகிஸ்தானை அழிப்பதை தவிர வேறு வழியே இல்லை என்று.!

மறுபுறம் ஜெனிவா கூட்டமைப்புக்கும், ஐநா சபைக்கும் மற்றும் உலக மனித உரிமை அமைப்புக்கும் மற்றும்சார்க் நாடுகளுக்கும் இதேசெய்தி கொடுக்கப்பட்டது, அதாவது பாகிஸ்தானுடன் போர் என்று..!

உடனே அமெரிக்க, சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சுறுசுறுப்பாக தங்கள் வேலையில் இறங்கினார்கள், அதாவது இம்ரானை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்தியாவின் அடுத்த நடவடிக்கை போர்தான் என்ற அறிவிப்பை தெரியப்படுத்தினார்கள் இம்ரானுக்கு.!

கூடவே தங்களின் ஆதரவு இந்தியாவிற்கு தான் என்பதையும் வெளிப்படையாக பேசினார்கள் !

இதனைகேட்டு அதிர்ந்த இம்ரான்கான் மற்றும் பாகிஸ்தான் முப்படை தளபதிகளும் அடுத்த சிலமணி நேரத்தில் ஒரு சேர பதிலை கொடுத்தார்கள். அதாவது தங்களிடம் உள்ள இந்திய விமானி திரு. அபிநந்தனை விடுவிப்பது என்று. அதைத் தான் பாகிஸ்தான் பார்லிமென்டில் இம்ரான் அறிவித்தும் உள்ளார் !

மறுபுறம் இந்தியாவின் முப்படைகளும் போருக்கான ஆயத்த நிலையில் இருக்கிறது என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளும் தெரியப்படுத்தின.

ஆக மொத்தில் மோடியின் துணிச்சலான முடிவையும், திறமையையும், சமயோசித காய் நகர்த்தல்களையும், ஆளுமைத் திறனையும் பார்த்து உலக நாடுகளே வியப்பில் ஆழ்ந்தது என்றால் மிகையல்ல.

இன்றைய உலகின் மிகச்சிறந்த பிரதமர் மோடியே !!

One response to “மோடியின் துணிச்சலான முடிவை உலக நாடுகளே வியந்தது”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...