நிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்

கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலைவிட நிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என பா.ஜனதாவின் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அங்கு பாரதிய ஜனதாவின் ஊடகமையத்தையும், மெகமூர்கஞ்ச் என்ற பகுதியில் பிரதமர் மோடியின் தேர்தல் அலுவலகத்தையும் அமித்‌ஷா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலைவிட

கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலை விட நிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என பாரதிய ஜனதாவின் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அங்கு பாரதிய ஜனதாவின் ஊடக மையத்தையும், மெகமூர்கஞ்ச் என்ற பகுதியில் பிரதமர் மோடியின் தேர்தல் அலுவலகத்தையும் அமித்‌ஷா  தொடங்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலை விட நிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் எனவும், இதுவரை நடந்துள்ள வாக்குப்பதிவை வைத்து பார்க்கும் போது பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இந்து பயங்கரவாதம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும்,  ஊழல் செய்தவர்களை பாரதிய ஜனதா அரசு தண்டிக்காமல் விடாது எனவும் அமித்ஷா குறிப்பிட்டார்.

எனவும், இதுவரை நடந்துள்ள வாக்குப்பதிவை வைத்து பார்க்கும்போது பாரதிய ஜனதா தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இந்துபயங்கரவாதம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும், ஊழல் செய்தவர்களை பாஜக  அரசு தண்டிக்காமல்விடாது எனவும் அமித்ஷா குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...