உரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம்

ஏழைகள் பயன்பெறவேண்டும் என்பதற்காகவே வசதிபடைத்த வர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப் பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நகரத்தார் வர்த்தகசபை சார்பாக உலகளாவிய நகரத்தார் வணிக மாநாடு சென்னை கிண்டியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிர்மலா சீதாராமன் கோயில்களுக்காகவும், பாரம்பரியத்தை காப்பதற்காக காலம்காலமாக பாடுபட்டு வருபவர்கள் நகரத்தார்கள் என தெரிவித்தார். பட்ஜெட் ஆவணங்களை சூட்கேஸில் வைத்துகொண்டு செல்வது ஆங்கிலேயர்களின் வழக்கம் என்பதால் இந்தஆண்டு பட்ஜெட் ஆவணங்களை சூட்கேசில் கொண்டுசெல்லவில்லை என கூறினார்.

நரேந்திர மோடி அரசு ஊழல் அரசல்ல என்றும் தங்கள் அரசு சூட்கேஸ் அரசு அல்ல என்றும் அவர் தெரிவித்தார். சுதந்தர மடைந்ததில் இருந்து உரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம் என ஆதங்கப்பட்ட நிர்மலா சீதாராமன், ஏழைகள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே வசதிபடைத்தவர்களுக்கு இம்முறை கூடுதல்வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் பேசியவர், மத்திய அரசு இந்தியை திணிக்க நினைக்கவில்லை தமிழை வளர்க்கிறது எனவும் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...