லோக்பால் மசோதாவை ராகுல்காந்தி தடுக்கிறார் ; அண்ணா ஹசாரே

லோக்பால் மசோதாவை நிறை வேற்ற_வேண்டும் என வலியுறுத்தி அண்ணா ஹசாரே தலைமையில் ஞாயிற்றுகிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதபோராட்டம் தில்லியில் நடைபெற்றது

முன்னதாக இது குறித்து ஹசாரே செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

வலுவான லோக்பால்_மசோதா நிறைவேறுவதை காங்கிரஸ் பொதுசெயலாளர் ராகுல்காந்தி தடுப்பதாக குற்றம்சாட்டினார் மத்திய அரசும், நாடாளுமன்ற நிலைகுழுவும் நாட்டில் இருக்கும் அனைவரையும் ஏமாற்றி உள்ளன. முன்னதாக மூன்று அம்சங்களும் லோக்பால்_மசோதாவில் இடம் பெறும் என பிரதமர் எனக்கு எழுத்துபூர்வமாக கடிதம் எழுதியிருந்தார். ஆனால், பிரதமருக்கும் மேலாக சக்திவாய்ந்தவர் ஒருவர் வலுவான மசோதாவை கொண்டுவருவதில் தடையை ஏற்படுத்தியுள்ளார்.

அபிஷேக் சிங்வி பதவி, பிரதமரைவிட உயர்ந்ததா? எனவே, இதற்கு காரணமாக காங்கிரஸ் பொதுசெயலாளர் ராகுல்காந்தி இருப்பார் என நாங்கள் சந்தேகபடுகிறோம். அவரை தவிர வேறுயாருக்கு பிரதமரை எதிர்க்கும் துணிச்சல் இருக்கிறது .

இந்த ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு பிறகு , டிசம்பர் 27ம் தேதியில் இருந்து ஊழலுக்கு எதிரான போராட்டதை நடத்தஉள்ளேன். அதைதொடர்ந்து, மக்களவை தேர்தல் நடை வரை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாடுமுழுவதும் சென்று மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறோம் என்று தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...