ஆயிரத்து ஒருமுறை வேதம் ஓதிய பின்புதான் ஒருமுறை உளியைத் தட்ட வேண்டும்.உளியைத் தட்டும் ஓசை வெளியில் கேட்காமல் வேதஓசை மிகுந்திருக்க வேண்டும்.
சிவலிங்கம் செய்து முடியும் வரை வேத ஓலி கேட்டு
கொண்டிருக்க வேண்டும் இடைவிடாமல் தொடர்ந்து அன்னதானம் நடைபெற வேண்டும் சிவலிங்கம் செய்த முடிந்ததும் வெண்மையான நெல்லை அன்னத்தால் மூடி மகேசுவர பூஜை செய்ய வேண்டும்.இவ்வாறு செய்யப்படும் சிவலிங்கத்துக்கே இறைவன் ஆவாஹனம் ஆவார்.
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
Leave a Reply
You must be logged in to post a comment.