ஆயிரத்து ஒருமுறை வேதம் ஓதிய பின்புதான் ஒருமுறை உளியைத் தட்ட வேண்டும்.உளியைத் தட்டும் ஓசை வெளியில் கேட்காமல் வேதஓசை மிகுந்திருக்க வேண்டும்.
சிவலிங்கம் செய்து முடியும் வரை வேத ஓலி கேட்டு
கொண்டிருக்க வேண்டும் இடைவிடாமல் தொடர்ந்து அன்னதானம் நடைபெற வேண்டும் சிவலிங்கம் செய்த முடிந்ததும் வெண்மையான நெல்லை அன்னத்தால் மூடி மகேசுவர பூஜை செய்ய வேண்டும்.இவ்வாறு செய்யப்படும் சிவலிங்கத்துக்கே இறைவன் ஆவாஹனம் ஆவார்.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.