ஹரியானா மாநிலத்தில் மனோகர்லால் முதலமைச்சராக தொடர்வார் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிப்பது என்பது சுலபமானகாரியம் கிடையாது. அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்கள் புதியஉயரத்தை அடையும். ஹரியானா மாநிலத்தில் மனோகர்லால் முதலமைச்சராக தொடர்வார்’ என்று அறிவித்துள்ளார்.
முன்னதாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘மோடியின் 1.0வை விட மோடி 2.0 மிகவேகமாக செயல்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் கடந்த தேர்தலைவிட இந்த முறை பாஜகவின் வாக்கு வங்கி 3% உயர்ந்துள்ளது’ என்று பேசினார்.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |