பயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிரச்னை; ஐரோப்பிய எம்.பி.,க்கள்

காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுபிரச்னை. அதில் நாங்கள் தலையிட போவதில்லை, காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுவிவகாரம். இந்திய அரசியலில் நாங்கள் தலையிட முடியாது. நிலையில்லாத தன்மையும், பயங்கரவாதமும்தான் காஷ்மீரில்வாழும் அப்பாவி மக்களின் பெரியபிரச்னையாக உள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

காஷ்மீரில் உள்ள அனைத்து பிரச்னைகளும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. காஷ்மீர் அல்லாத 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதும் பயங்கர வாதத்தால்தான். துரதிஷ்ட வசமான அந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். பயங்கரவாதம் இந்தியாவின் பிரச்னை அல்ல. அது உலகநாடுகள் அனைத்தும் எதிர்கொண்டு வரும் பிரச்னை. பயங்கர வாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் நாங்கள் இந்தியாவின் பக்கம் இருப்போம்.

போலீசும், ராணுவமும் பலமுயற்சிகள் எடுத்தும் பாக்., தொடர்ந்து பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பிவருகிறது. இந்த நிலையற்ற சூழலால் காஷ்மீர் இன்னும் பின்தங்கி உள்ளது. காஷ்மீர் மற்றொரு ஆப்கான் ஆவதை நாங்கள் விரும்ப வில்லை. இந்திய அரசியலில் தலையிட நாங்கள் விரும்ப வில்லை.

சாமானியமக்களை சந்திக்கவே வந்தோம். காஷ்மீர் மக்கள் வளர்ச்சியையும் அமைதியையுமே விரும்புகிறார்கள். அவர்களின் வளர்ச்சிக்கு நாங்கள் துணைநிற்போம். அவர்கள் பள்ளிகள், மருத்துவ மனைகளை விரும்பு கிறார்கள்.

காஷ்மீரை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் ஐரோப்பிய எம்.பி.,க்கள் பேசியது. 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...