தேசிய குடிமக்கள் பதிவு எந்த மதத்துக்கு எதிராகவும் கொண்டுவர படவில்லை

தேசிய குடிமக்கள் பதிவு எந்த மதத்துக்கு எதிராகவும் கொண்டுவர படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவதற்கு மத்திய அரசு தேசியகுடிமக்கள் பதிவு முறையை கொண்டுவருகிறது. இருப்பினும், தேசிய குடிமக்கள் பதிவால் பலஇந்தியர்கள் அவர்களது அடையாளத்தை இழக்கக்கூடிய அபாயம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘தேசியகுடிமக்கள் பதிவு உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுகிறது. எந்த மதத்தையும் குறிவைத்தோ, தனிமை படுத்துவதற்காகவோ தேசிய குடிமக்கள் பதிவு அமல்படுத்தப்பட வில்லை. தேசிய குடிமக்கள் பதிவு நாடுமுழுவதும் அமல்படுத்தப்படும்.


தேசிய குடிமக்கள் பதிவில் பெயர் இல்லாத வர்களுக்கு ஆணையத்தில் முறையிடுவதற்கு உரிமை உள்ளது. சட்டப் போராட்டம் நடத்துவது பொருளாதார உதவி இல்லாதவர்களுக்கு அசாம் அரசு உதவிசெய்வதற்கு தயாராக உள்ளது. எல்லா மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இந்த அரசு புகழிடம் அளிக்கும்’ என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...