பாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெறும் நிலையில், பாஜக நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், குடியுரிமைச் சட்டமசோதா தங்க கடிதத்தில் பொறிக்கப்பட வேண்டியது என்றார். இந்த மசோதா மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அடைக்கலம்தேடி வந்த மக்களுக்கு நிம்மதி தரக்கூடியது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

குடியுரிமை மசோதாவின் பயன்பாடு குறித்து எம்.பிக்கள் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என அறிவுறுத்திய பிரதமர் மோடி, குடியுரிமை சட்டத்திருத்தமசோதா குறித்து எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் பேசிவருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்தமசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...