பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலைபோக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலைபாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்படுகிறது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார தொடக்கவிழாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்காரி கலந்து கொண்டார்.
அப்போது பேசியவர், சாலை விபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தும் நாட்டில் விபத்துகளை குறைக்க முடியவில்லை என குறிப்பிட்டார். தமிழகத்தில் சாலைவிபத்துகள் 29 சதவீதம் குறைந்துள்ளதாக அப்போது அவர் பாராட்டியுள்ளார்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |