தில்லி குடிசைப் பகுதிகளில் குடியேறப்போகும் பாஜகவினர்

தில்லியில் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ளதையொட்டி, தேர்தல்தேதி வரை குடிசைப் பகுதிகளில் குடியேறுமாறு கட்சியின் தலைவர் ஜெபி. நட்டா 250 பாஜக உறுப்பினர்களை அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

70 பேரவைத் தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப் பேரவைக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்தத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்நிலையில், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் கட்சிக்கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அடித்தட்டு மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கத்தில் புதிய வியூகத்தை வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, 250 பாஜக உறுப்பினர்களை இன்று இரவு முதல் தேர்தல் தேதிவரை தில்லி முழுவதும் உள்ள குடிசைப் பகுதிகளில் குடியேறுமாறு ஜெ.பி. நட்டா அறிவுறுத்தியுள்ளார். எனவே, பாஜக எம்பி-க்கள் இன்று இரவு டென்ட் அமைத்து, குடிசைவாழ் மக்களுடன் இணைந்து அவர்களுடன் இரவு உணவைப் பகிர்ந்து உண்ணப்போவதாகத் தெரிகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...