150 ஆண்டுகாலமாக நீடித்து வந்த அயோத்தி விவகாரத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் இறுதிதீர்ப்பு வெளியானது.
அதன்படி ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அல்லது ஒருஅமைப்பு நிறுவப்பட வேண்டும். இந்நிலையில் அந்த அமைப்பு நிறுவப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
இந்த அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர்கோயில் அமைய இருக்கிறது. இதற்கான திட்டம் தயாராக உள்ளது”
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |