இந்தியா 4500 ரூபாய் கொரோனா டெஸ்ட் நடத்த வசூலிக்கிறதா?

நாட்டுப்பற்று இல்லாத ஒருசில ஜந்துகள், எப்போதும் அரசாங்கத்தை குறை கூறி நாட்டை பிரிவினை வாதம் செய்வதே வேலை. இதோ கிளம்பி விட்டார்கள் இந்த பித்தலாட்டக்காரர்கள்.

இந்தியா 4500 ரூபாய் கொரோனா டெஸ்ட் நடத்த வசூலிக்கிறது என்று..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்துவருகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சபடுகின்றனர். உடனே அரசு மருத்துவ மனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி அனைத்து தனியார் ஆய்வகங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக 52 மையங்களில் கொரோனா டெஸ்ட் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.(டெஸ்ட்மட்டுமே இந்த மையங்களில் இரத்த மாதிரி-blood samples நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பெறுப்படும்)

இவை இல்லாமல் புதிதாக 12 தனியார் லேப்களுக்கு கொரோனா டெஸ்ட் நடத்த மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. இந்த பன்னிரண்டு லேப்களும் முதல்கட்ட பரிசோதனைக்கு ரூ.1,500ம், உறுதிப்படுத்தும் ஆய்வுக்கு ரூ.3,000ம் அதிகபட்சமாக ரூபா 4500 வசூலிக்கலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.முடிந்த வரை இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த உண்மையை அப்படியே திரித்து இந்தியாவில் கொரோனா டெஸ்ட் க்கு 4500 ரூபாய் என்று புரளி கிளப்பி வருகிறது ஒரு கூட்டம்.

இவர்களின் இச்செயலால் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் கூட 4500 செலவாகுமே என்று செய்யாமல் இருக்கப்போகிறான்..

மக்களே வதந்திகளை நம்பாதீர்கள்,
நோய் அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

எல்லோரும் நலமுடன் வளமுடன்
இவ்வுலகில் வாழ
எம் ஈசன் காப்பார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...