அரசு சரியானகாலத்தில் சரியான நடவடிக்கை

‘‘கரோனா வைரஸ் தொற்றுதடுப்பு தடுப்பு நடவடிக்கைகளில் கார்த்தி சிதம்பரத்தின் ஆலோசனை தேவை இல்லை,’’ என பாஜக தேசியச்செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக் குடியில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட நரிக் குறவர்களுக்கு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா உணவு பொட்டலங்களை வழங்கினார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 4 கோடி ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை தினந்தோறும் வழங்கிவருகிறோம். பாஜக எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் உணவு சமைத்து கொடுக்க பல கட்டுப்பாடுகள், சங்கடங்கள் உள்ளன. இதனால் அந்தமாநிலங்களில் மளிகைப் பொருட்களை வழங்கி வருகிறோம்.

ஊரடங்கு உத்தரவு கொண்டு வரவில்லை என்றால் கரோனாவால் 8.30 லட்சம்பேர் பாதிக்கப்பட்டு இருப்பவர். அரசு சரியானகாலத்தில் சரியான நடவடிக்கை எடுத்ததால் பாதிப்பு குறைவாக உள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கபட்டால் அந்த காலத்திற்கும் நிவாரணத்தொகை அளிக்கப்படும். கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் கார்த்தி சிதம்பரத்தின் ஆலோசனை தேவை இல்லை, என்றும் தெரிவித்தார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...