கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியா தகர்த்துள்ளது

21 நாள் ஊரடங்கு உத்தரவு இன்றோடு முடிவடைய உள்ளநிலையில், பிரதமர் நரேந்திரமோடி பொது மக்களிடையே உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியது பின்வருமாறு:-

“கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவானபோரை நடத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவால் சிலருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது.

ஊரடங்கால் சிலர் தங்களது குடும்பத்தை பிரிந்து இருக்கிறார்கள் என்பதையும் உணரமுடிகிறது. பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு, மக்கள் அனைவரும் நாட்டை காத்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரானபோரில், இந்திய நாட்டு மக்கள் அனைவரும் படைவீரர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர்.

ஊரடங்கை சிறப்பாக பின்பற்றி, கொரோனா வைரஸ் பரவுவதை குறிப்பிடத் தகுந்த அளவிற்கு பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியாவெற்றிகரமாக தகர்த்துள்ளது.

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்களை, விமான நிலையத் திலேயே பரிசோதனை உட்படுத்தினோம். நாடுமுழுவதும் மே 3-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...