கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியா தகர்த்துள்ளது

21 நாள் ஊரடங்கு உத்தரவு இன்றோடு முடிவடைய உள்ளநிலையில், பிரதமர் நரேந்திரமோடி பொது மக்களிடையே உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியது பின்வருமாறு:-

“கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவானபோரை நடத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவால் சிலருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது.

ஊரடங்கால் சிலர் தங்களது குடும்பத்தை பிரிந்து இருக்கிறார்கள் என்பதையும் உணரமுடிகிறது. பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு, மக்கள் அனைவரும் நாட்டை காத்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரானபோரில், இந்திய நாட்டு மக்கள் அனைவரும் படைவீரர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர்.

ஊரடங்கை சிறப்பாக பின்பற்றி, கொரோனா வைரஸ் பரவுவதை குறிப்பிடத் தகுந்த அளவிற்கு பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியாவெற்றிகரமாக தகர்த்துள்ளது.

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்களை, விமான நிலையத் திலேயே பரிசோதனை உட்படுத்தினோம். நாடுமுழுவதும் மே 3-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...