பதவியை ராஜிநாமா செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை; பிஜே. தாமஸ்

ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய தலைமை பதவியிலிருந்து விலக பிஜே. தாமஸ் மறுத்துவிட்டார்.

கேரள மாநில அரசுக்கு பாமாயில் இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருப்பதாலும், தொலை தொடர்பு துறை செயலராகப் பதவி வகித்தபோது அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை அரசுக்கு ஏற்படுத்தியிருப்பதாக தலைமைகணக்கு தணிக்கையாளர் அறிக்கை அளித்திருப்பதாலும் அந்த பதவியை தாமஸ் வகிப்பது தார்மிக நெறிகளுக்கு முரணானது என உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியும் அவர் பதவி விலகமாட்டேன் என மறுத்துவிட்டார்.

அரசுக்கு எல்லாம் தெரியும்:தலைமை ஊழல், கண்காணிப்பு தடுப்பு ஆணையராக என்னை நியமிக்கும்போதே கேரள மாநில பாமாயில் இறக்குமதி ஊழல் தொடர்பான அனைத்து விஷயங்களும் அரசுக்கு தெரியும்; அதேபோல அலைக்கற்றை விற்பனையின்போது நான்-தான் தொலை தகவல் தொடர்பு துறையின் செயலாளராக பதவிவகித்தேன் என்பதும் அரசுக்கு தெரியும்.பிரதமரும் , உள்துறை அமைச்சரும் சேர்ந்துதான் சி.வி.சி என்னை நியமித்துள்ளனர். எனவே இந்த பதவியை நான் ராஜிநாமா செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என்று தில்லியில் நிருபர்களிடம் புதன்கிழமை நேரிலேயே தெரிவித்தார் பிஜே. தாமஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...