இந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த புதிய அதிரடி நடவடிக்கை

இந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த, அரசாங்கம் ஒருபுதிய அணுகுமுறையை மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஐ.டி துறையில் இந்தியாவை மேம்படுத்த அரசாங்கம் ஒருபுதிய அணுகுமுறையை கொண்டுவந்துள்ளது. அதை பிரதமர் மோடியே தெரிவித்தார். இந்தியாவை தொழில்நுட்ப மையமாக மாறியுள்ளதுடன், ”ஈஸி ஆஃப் டூயிங்” பிசினஸை மேலும் மேம்படுத்த இந்த நடைமுறைகளை கொண்டுவந்துள்ளது என்றார்.

பிபிஓ துறைக்கு அதிக உத்வேகம் அளிக்க இந்தபுதிய கொள்கையின் கீழ் OSPகளுக்கான பதிவு நீக்கப்பட்டது. இது வணிக செயல்முறை அவுட்சோர்சிங் துறைக்கு ஒருபெரிய ஊக்கத்தை அளிக்கும். இது அதிக நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் ஒப்பந்தங்களை வென்றெடுக்கவும் பொருளாதாரத்தை உயர்த்தவும் இந்தியாவுக்கு உதவும்..

இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடி, தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவுக்கு பெருமை அளிக்கிறது என்றும், ஐடி துறையை வளர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்றும், அரசாங்கம் அதில் உறுதியுடன் இருப்பதாகவும் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...