இந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த, அரசாங்கம் ஒருபுதிய அணுகுமுறையை மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஐ.டி துறையில் இந்தியாவை மேம்படுத்த அரசாங்கம் ஒருபுதிய அணுகுமுறையை கொண்டுவந்துள்ளது. அதை பிரதமர் மோடியே தெரிவித்தார். இந்தியாவை தொழில்நுட்ப மையமாக மாறியுள்ளதுடன், ”ஈஸி ஆஃப் டூயிங்” பிசினஸை மேலும் மேம்படுத்த இந்த நடைமுறைகளை கொண்டுவந்துள்ளது என்றார்.
பிபிஓ துறைக்கு அதிக உத்வேகம் அளிக்க இந்தபுதிய கொள்கையின் கீழ் OSPகளுக்கான பதிவு நீக்கப்பட்டது. இது வணிக செயல்முறை அவுட்சோர்சிங் துறைக்கு ஒருபெரிய ஊக்கத்தை அளிக்கும். இது அதிக நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் ஒப்பந்தங்களை வென்றெடுக்கவும் பொருளாதாரத்தை உயர்த்தவும் இந்தியாவுக்கு உதவும்..
இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடி, தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவுக்கு பெருமை அளிக்கிறது என்றும், ஐடி துறையை வளர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்றும், அரசாங்கம் அதில் உறுதியுடன் இருப்பதாகவும் கூறினார்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |