பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் மற்றும் கருப்புப் பணப்பதுக்கலுக்கு பலத்த அடி

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் மற்றும் கருப்புப் பணப்பதுக்கலுக்கு பலத்த அடி விழுந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தேசிய செய்தித் தொடா்பாளா் ராஜீவ் சந்திரசேகா் கூறியதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது. அந்தநடவடிக்கையின் விளைவாக, இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு தூய்மையாக்கபட்டுள்ளது. முறைசாரா தொழில் துறைகள் முறைப்படுத்தப் பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பிலிருந்த ஊழலுக்கும் கருப்புப் பணப் பொருளாதாரத்துக்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பலத்த அடியைக்கொடுத்தது.

அதன் தொடா்ச்சியாக, முறைசாா்ந்த தொழில்களுக்கு அதுவரை இல்லாத முன்னேற்றங்களை அளித்து, சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன் அளித்துள்ளது.

ஊழல், பொருளாதார நிா்வாக சீா்குலைவு பற்றிப் பேச காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை. அந்தக் கட்சியின் தலைமையிலான முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியின்போதுதான் நாட்டில் கருப்புப் பணமும் ஊழலும் அபரிமிதமாக இருந்தன என்றாா் அவா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...