இந்தியாவில் கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்க்காக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ்வங்கி பரிசிலனை செய்துவருகிறது. பாகிஸ்தானில் அச்சடிக்கபட்ட கள்ளநோட்டுக்களை புழக்கத்தில்விட்ட 3 பேரை மத்திய_புலனாய்வு அமைப்பினர் கைது செய்திருக்கின்றனர் .
சென்னையில் கைதுசெய்யப்பட்ட கள்ள நோட்டு கும்பலின் பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பங்கிருப்பதாக விசாரணையின் மூலம் உறுதிபடுத்தபட்டுள்ளது.
இதனைதொடர்ந்து ரூபாய் நோட்டுகளை அதற்குரிய இயந்திரங்களின் மூலம் சோதித்து ஒரிஜினல் என உறுதிப்படுத்திய பிறகே கணக்கில் வரவு வைக்கவேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ்_வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுபடுத்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ்வங்கி ஆலோசித்து வருகிறது.
Tags; பிளாஸ்டிக், ரூபாய், நோட்டுகளை, வெளியிட, ரிசர்வ்வங்கி, பரிசிலனை, கள்ள நோட், கள்ள நோட்டு , ரிசர்வ்வங்கி
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.