தீவிரவாதிகளுக்கும் தனி பத்திரிக்கை

சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்-காய்தா, பாகிஸ்தானிலில் இருந்து வெளியாகும் உருது மாதபத்திரிகையின் மூலம் புனிதபோர் (ஜிஹாத்) பிரசாரத்தை மேற்கொண்டு வருவது அதிர்ச்சியை தருகிறது .

சுமார் 200 பக்கங்களுடன் வெளிவரும் இந்த பத்திரிகை எல்லா வீடுகளுக்கும் தபால் மூலமாகவே பட்டுவாடா செய்யபடுகிறது.

இந்தபத்திரிகையில் புனிதபோரில் உயிர் இழந்தவர்களை கெüரவித்து கட்டுரைகள் வெளியாகியுள்ளன , மேலும் ஒசாமா பின்லேடன் மரணமடைந்த தினத்தை தியாகிகள் தினமாக சித்தரிக்கிறது , அவரை பாராட்டியும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

நேட்டோ படைகளுக்கு கொண்டுசெல்லும் லாரிகளை கொள்ளையடிப்பது இஸ்லாத்துக்கு எதிரான தல்ல என அதில் குறிப்பிடபட்டுள்ளது. முஜாஹி தீன்கள் தொடர்ந்துபோராடி வருவதாகவும் அந்த பத்திரிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது . மேலும் முஜாஹிதீன்களை பற்றிய அவதூறு செய்திகளையும் நம்பவேண்டாம் என் கூறப்பட்டுள்ளது. குண்டு வைக்கிறதை விட பெரிய அவதூறு செய்தி வேறென்ன வேண்டும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...