அடுத்தமாதம் 50 திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவில் இணைவர்

அடுத்தமாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைசேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 50 பேர் அந்தக் கட்சியிலிருந்துவிலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருக்கிறார்கள் என மேற்கு வங்காள பாஜக தலைவர் திலீப்கோஷ் அறிவித்தார்.

திரிணாமுல் இருந்து விலகி பாரதியஜனதா கட்சியில் சேர்ந்தவர்கள் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு விருப்பம்தெரிவித்து இருக்கிறார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஜோதிபிரியா மாலிக் தெரிவித்திருந்தார். அவருக்கு மேற்கு வங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் புதன்கிழமையன்று சவால் விடுத்தார் மேற்கு வங்காளத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு என பூத் கமிட்டிகள் பாரதிய ஜனதா கட்சி நியமித்துள்ளது இந்த பூத்கமிட்டி உறுப்பினர்கள் யாராவது ஒருவரை நீங்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கமுடியுமா அடுத்தமாதம் பார்த்துக்கொண்டே இருங்கள் 50 திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருக்கிறார்கள் இந்தசெய்தியை மாலிக் அவர்களுக்கு நான் ஒருசவாலாகவே விடுகிறேன் .

அடுத்த வாரம் ஆறு அல்லது ஏழு திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் பாரதியஜனதா கட்சியில் இணைய இருக்கிறார்கள் இந்தஇணைப்பு நிகழ்ச்சி முதலில் நடைபெறும் அதற்குப்பிறகு பாரதிய ஜனதாக் கட்சியின் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என திலீப்கோஷ் தெரிவித்தார்.

அமைச்சர் மாலிக் கவனத்திற்கு ஒருதகவலை தெரிவிக்கவிரும்புகிறேன். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வெளியேசென்ற சில எம்எல்ஏக்கள் மீண்டும் பாரதியஜனதா கட்சியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள் உதாரணமாக பங்குரா-வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் துஷார்பாபு மீண்டும் பாஜ கட்சியில் புதன்கிழமை அன்று இணைந்துவிட்டார். இதை புரிந்துகொள்ள வேண்டும் என்று திலிப் கோஷ் கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...