விவசாயிகளுக்கு ரூபாய் 19,500 கோடி- விடுவிக்கிறார் நரேந்திர மோடி!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பிரதமரின் கிஷான்சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) என்ற திட்டம்மூலம் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை மத்திய அரசு, அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தி வருகிறது. இந்த தொகையானது மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிகணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்ததிட்டம் கடந்த 2019- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், 9- வது தவணையாக 9.75 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 19,500 கோடியை நாளை (09/08/2021) காலை 11.00 மணிக்குநடக்கும் காணொளி நிகழ்ச்சியில் டெல்லி இருந்தவாறே பிரதமர் நரேந்திரமோடி விடுவிக்கிறார். அப்போது விவசாயிகளுடன் காணொளிமூலம் பிரதமர் கலந்துரையாட உள்ளதாக தகவல் கூறுகின்றன.

நான்கு மாதத்துக்கு ஒரு முறை ரூபாய் 2,000 என விவசாயிகள் வங்கி கணக்கில் இதுவரை ரூபாய் 1.38 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...