பாகிஸ்தானில் அமைந்துள்ள பலூசிஸ்தானில் வசித்துவரும் இந்துக்கள் 23பேர் கடந்த சில மாதங்களுகுள் கடத்தபட்டிருப்பதாக மாகாணத்தின் உள் துறை செயலாளர் நஸிபுல்லா பாஸி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது : பாகிஸ்தானில் குவெட்டா பகுதியிலிருந்து சுமார் 70க்கும்
அதிகமானோர் கடத்தபட்டுள்ளனர். இவர்களில் சுமார் 53பேர்கள் வரை மீட்கபட்டுள்ளனர். மற்றவர்களை தேடிவருகிறோம் . மேலும் பலுஸ்சி்ஸ்தானில் ஆட்களை கடத்திசெல்வது குறிப்பாக இந்துக்களை குறிவைத்து கடத்திசெல்வது அதகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார் .
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.