சேனல் 4 தொலைகாட்சி நிறுவனத்திடம் விடுதலைப்புலிகள் இயக்கதலைவர் பிரபாகரன் தொடர்பான முக்கிய வீடியோவும் கிடைத்திருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட் டிருக்கிறது . அதில் மிககொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்து கொல்லபட்டிருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது .
இலங்கையின் கொலைக் களங்கள் எனும் பெயரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் நடைபெற்ற போரின் கடைசி_கட்டத்தில் நடந்த போர் குற்றங்கள், படுகொலைகள் தொடர்பான ஆவணப்படங்களை சேனல் 4 ஒளிபரப்பிவந்தது .
இந்நிலையில் இலங்கையின் கொலைகளங்கள்: தண்டிக்கபடாத போர் குற்றங்கள் என்ற பெயரில் புதிய ஆவணப்படத்தை சேனல் 4 தயாரித்துள்ளது.அதில் தான் பிரபாகரன் தொடர்பான முக்கிய காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.