சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஞாயிறுக்கிழமை) நடைபெற உள்ளதை தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொகுதிக்கு உட்பட்ட ஆட்களைதவிர வெளியூர் நபர்கள் யாரேனும் தங்கியிருந்தால் அவர்களை
உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று லாட்ஜ் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர் .
வாக்கு பதிவு இன்று காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடைபெறுகிறது . இதற்க்காக 242 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.