அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர அனுமதிக்க கூடாது; பொன்.ராதாகிருஷ்ணன்

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர அனுமதிக்க கூடாது என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார் .

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது : அணு மின் நிலையத்தை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது வரவேற்க தக்கது. தமிழகத்தில் கடும் மின்பற்றாகுறை நிலவி வரும் நிலையில் கூடங்குளத்தில்

தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படுவதை அனுமதிக்ககூடாது.

ஐ.நா. மனிதஉரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான_தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது மகிழ்ச்சியை தருகிறது . தீர்மானத்தை ஆதரித்த தோடு நின்று விடாமல் இலங்கையை போர் குற்றவாளி நாடாக அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஆட்சியிலிருந்த கடந்த 5 ஆண்டுகளில் தனிதமிழ் ஈழம் பற்றி பேசாத கருணாநிதி இப்போது தனி ஈழம் தான் பிரச்னைக்கு ஒரேதீர்வு என்கிறார். இலங்கை இறுதி போரின்போது ஈழத்தமிழர்கள் அழிவுக்கு திமுகவும் துணை நின்றது என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...