உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா திங்கள் கிழமை பொறுப்பேற்று கொண்டார். உச்சநீதிமன்றத்தில் இப்ராஹிம் கலிஃபுல்லாவுக்கு தலைமை நீதிபதி கேஎச். கபாடியா திங்கள் கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் சிறுபான்மை வகுப்பைச்சேர்ந்த நீதிபதிகள் அல்தமஸ் கபீர், அஃப்டாப் ஆலம் ஆகியவர்களை தொடர்ந்து மூன்றாவது நீதிபதி கலிஃபுல்லா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தை சேர்ந்த நீதிபதி பி. சதாசிவத்துடன் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் இரண்டாவது தமிழக நீதிபதி கலிஃபுல்லா ஆவார்.
இவர் தமிழகத்தின் காரைக்குடியில் 1951ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்ததார் , 1975ம் ஆண்டு முதல் வழக்குரைஞராக பணியாற்ற தொடங்கினார். 2000ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு , ஜம்முகாஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதியாக 2011ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதே_ஆண்டு ஏப்ரலில் ஜம்முகாஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் ஆனார்
Tag எஃப்எம். இப்ராஹிம் கலிஃபுல்லா, இப்ராஹிம், கலிஃபுல்லா, நீதிபதி, இப்ராஹிம் கலிஃபுல்லாவுக்கு, தலைமை நீதிபதி
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.