பா.ஜ. க., ஐந்தாவது மாநில மாநாடு அரசியலில் தலை கீழ் மாற்றத்தை உருவாகும்; பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரையில் ஏப்ரல் , 28, 29ல் நடைபெறும் பாரதிய ஜனதா ஐந்தாவது மாநில மாநாடு அரசியலில் தலை கீழ் மாற்றத்தை உருவாகும் . பாரதிய ஜனதா எந்த கட்சிக்கும் சளைத்தது இல்லை,” என்று , பா ஜ க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மாநாடு பணிகளை ஆய்வுசெய்த அவர்

தெரிவித்ததாவது : ரிங்ரோட்டில் 67 ஏக்கரில்_அமைந்த முன்னாள் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி திடலில் மாநாடு நடைபெறுகிறது . அரங்கத்திற்கு முன்னாள்_பொருளாளர் சுகுமாறன் நம்பியாரின் பெயரிடபட்டுள்ளது.

பிப்., 1 முதல் ஒருலட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும்பணி நடைபெறுகிறது . புதிய உறுப்பினர்களை மாநாட்டில் பங்கேற்க வைப்பதுடன், சுமார் 5 லட்சம்பேர் திரளுவர். மாநாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ” தமிழ் தாய் யாத்திரை‘ நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் சார்பில் பாரதியார் யாத்திரை, மகளிரணி சார்பில் கண்ணகி யாத்திரை, தாழ்த்தப்பட்டோர் சார்பில் அம்பேத்கர்_சிலை ஊர்வலம் நடக்கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும், பாரதிய ஜனதா , ஆட்சி மலர்வதை உணர்த்த, மாநாட்டில் பார்லிமென்ட், சென்னை ஜார்ஜ்_கோட்டை மாதிரிகள் அமைக்கபடும். இவற்றை மக்கள் பார்க்கலாம். மாநாட்டின் முகப்பில் 10அடி உயரத்தில் கோட்டைசுவர் அமைக்கப்படும் . 27 லட்ச சதுரடியிலுள்ள அரங்கில் ஒருலட்சம் இருக்கைகள் போடப்படும். ஏப். 28 காலை நுழைவுகட்டணம் ரூ.10 வசூலிக்கபடும். மாலை பொது கூட்டத்தில் மக்கள் இலவசமாக பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார்

Tags; thamarai sangamam , தாமரை சங்கமம, மதுரை தாமரை சங்கமம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...