பிகார் தினத்தை மஹாராஷ்டிராவில் கொண்டாடுவோம் தேச ஒருமை பாட்டை காப்போம்

மஹாராஷ்டிராவில் பீகார் மாநிலம் உருவான நாளை கொண்டாடுவதற்க்கு மஹாராஸ்டிரா நவநிர்மாண் சேனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதை பற்றி சாட்டை செய்யாத பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் மும்பையில் நடை பெறும் பீகார் தின நிகழ்ச்சியில் பங்கேற்க யிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 15-ந் தேதி பீகார் மாநிலம் உருவானது , அந்த நாளை பீகார்

தினமாக பீகாரிகள் கொண்டாடி வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்திலும் ஏராளமான பீகாரிகள் வசித்துவருவதால் அங்கும் பீகாரிகள் தினம் கொண்டாடபடுகிறது.

ஆனால் மஹாராஷ்டிராவில் மஹாராஷ்டிர நாள் தான் கொண்டாட பட வேண்டும் என்று தனது பிரித்தலும் ஒட்டு வங்கி அரசியலை ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண்சேனா கையில் எடுத்துள்ளது. ஏற்க்கனவே கடந்த 2008ம் ஆண்டு மஹராஷ்டிராவில் நடைபெற்ற ரயில்வேதேர்வுக்கு வந்த பீகாரிகளை நவ நிர்மாண் சேனா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் மீண்டும் அந்த அமைப்பு ஒட்டு வங்கி அரசியலை கையில் எடுத்துள்ளது .

இதனிடையே இந்தியாவின் ஒரு பகுதிதான் மும்பை . அங்கு செல்வதற்க்கெல்லாம் விசா எடுக்கதேவையில்லை. என்ன நடந்தாலும் மும்பையில் நடை பெறும் பீகார்தின நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார் .

ஆம் பிகார் தினத்தை மஹாராஷ்டிராவில் கொண்டாடுவோம் தேச ஒருமை பாட்டை காப்போம் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...