உள் நாட்டு பாதுகாப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தி உள்ளார் .
தில்லியில் நடைபெறும் முதல்வர்களின் மாநாட்டில் அவர் பேசியதாவது , இன்றைக்கு பயங்கரவாத குழுக்கள் மிககொடூரமாக செயல்பட்டு
வருகின்றன. உள் நாட்டு பாதுகாப்பிற்கு இருக்கும் அச்சுறுத்தலை முறியடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்துசெயல்படுவது அவசியம், காவல் துறையை நவீனமாக்கும் மாநில அரசு களின் முயற்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவிவும் என்று பிரதமர் தனது பேச்சின் போது தெரிவித்தார்.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.