ராணுவ வாகனங்கள் வாங்குவதற்கு தனக்கு ரூ.14கோடி லஞ்சம் தரமுயன்றதாக ராணுவ தளபதி விகே.சிங் தனது புகரில் தெரிவித்திருந்தார் . இந்தவிவகாரம் தொடர்பாக சிபிஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது
இந்நிலையில் ராணுவ வாகனங்கள் வாங்கியதில் நடந்த ஊழல்தொடர்பாக சிபிஐ. இன்று டெல்லி , நொய்டாவில் உள்ளிட்ட
மூன்று இடங்களில் அதிரடிசோதனை நடத்தியது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் வீடுகளில் சிபிஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் .
இதே போன்று வெக்ட்ரா_நிறுவன அதிகாரி வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது . இந்தசோதனையின் போது ராணுவ வாகனங்கள் ஒப்பந்தம்தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக சிபிஐ. வட்டாரங்கள் தெரிவிகின்றன .
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.