ராணுவ வாகனங்கள் வாங்கியதில் நடந்த ஊழல் சிபிஐ அதிரடி சோதனை

ராணுவ வாகனங்கள் வாங்குவதற்கு தனக்கு ரூ.14கோடி லஞ்சம் தரமுயன்றதாக ராணுவ தளபதி விகே.சிங் தனது புகரில் தெரிவித்திருந்தார் . இந்தவிவகாரம் தொடர்பாக சிபிஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில் ராணுவ வாகனங்கள் வாங்கியதில் நடந்த ஊழல்தொடர்பாக சிபிஐ. இன்று டெல்லி , நொய்டாவில் உள்ளிட்ட

மூன்று இடங்களில் அதிரடிசோதனை நடத்தியது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் வீடுகளில் சிபிஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் .

இதே போன்று வெக்ட்ரா_நிறுவன அதிகாரி வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது . இந்தசோதனையின் போது ராணுவ வாகனங்கள் ஒப்பந்தம்தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக சிபிஐ. வட்டாரங்கள் தெரிவிகின்றன .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...