வெளி நாட்டில் இந்தியா உதவியுடன் உருவான திட்டத்தை தொடங்கிவைத்த முதல் எதிர்க்கட்சி

இலங்கையில் இனப்பிரச்னைக்கு “உண்மையான அரசியல் தீர்வு’ காணவேண்டும் என இந்திய மக்களவை எதிர் கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார் .

அவர் தலைமையிலான இந்திய எம்பி.க்கள் குழு பல பகுதிகளில் தமிழர்களின் நிலையை ஆய்வு செய்துவருகிறது. தெற்கு இலங்கையில் இருக்கும் அளுத்கமை நகரில் வியாழக்கிழமை நடை

பெற்ற நிகழ்ச்சியில், அளுத்கமை – களுத்துறை இடையேயான மேம்படுத்தப்பட்ட பாதையில் ரயில் போக்குவரத்தை சுஷ்மா தொடங்கிவைத்தார்.

அளுத்கமை – களுத்துறை ரயில்பாதையை மேம்படுத்துவதற்கு இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனமான இர்கான் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்தது இந்த ரயில் போக்குவரத்தை சுஷ்மா ஸ்வராஜ் தொடங்கி வைத்தார் இதன் மூலம் வெளி நாட்டில் இந்திய நிதி உதவியுடன் உருவான திட்டம் ஒன்றை தொடங்கிவைத்த முதல் எதிர்க்கட்சி தலைவர் என்கிற பெருமையை சுஷ்மா ஸ்வராஜ் பெறுகிறார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...