ஒரு போதும் குஜராத்தில் ஊழலை அனுமதிக்க மாட்டேன்; நரேந்திர மோடி

ஒரு போதும் குஜராத்தில் ஊழலை அனுமதிக்க மாட்டேன். மாநில வளர்ச்சிக்கு உதாரணமாக குஜராத் மாநித்தை கூறலாம் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .

டில்லியில் நடைபெற்று வரும் பா.ஜ. தேசிய செயற்குழுக் கூட்டத்தில்

பேசியதாவது . வரும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் மட்டும்மல்ல வரபோகும் பார்லிமென்ட் தேர்தலிலும் ஊழல் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்கள் பிரச்னைகளை தீர்க்கமுடியாமல் திணறுகிறது . இனிவரப்போகும் எல்லா தேர்தல்களிலும் காங்கிரஸ் வீழ்ச்சியையே சந்திக்கும். குஜராத்தில் ஒரு போதும் ஊழலை அனுமதிக்க மாட்டேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...