நீதிபதிக்கு ரூ.9 -கோடி லஞ்சம் கொடுத்ததாக நீரா ராடியாவின் டேப் பதிவில் அம்பலமாகி இயிருக்கிறது.
நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்ந்து வெளியாகி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்த தொலைபேசி உரையாடல்களின் ஒரு பகுதியாக நீரா ராடியாவுக்கும் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் சுனில்- அரோராவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் வெளியாகியிருக்கிறது.
இந்த தொலைபேசி உரையாடலில் “ரியல் எஸ்டேட் தொடர்பான வழக்கு ஒன்றில் சாதகமான தீர்ப்பை பெறுவதற்க்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விஜேந்தர்ஜெயினுக்கு ரூ.9 கோடியை பிரதீப் ராய் என்பவர் கொடுத்தார் என்று ராடியாவிடம் அரோரா தெரிவிக்கிறார்.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.