நீதிபதிக்கு ரூ.9 -கோடி லஞ்சம் கொடுத்ததாக நீரா ராடியாவின் டேப் பதிவில் அம்பலமாகி இயிருக்கிறது.
நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்ந்து வெளியாகி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்த தொலைபேசி உரையாடல்களின் ஒரு பகுதியாக நீரா ராடியாவுக்கும் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் சுனில்- அரோராவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் வெளியாகியிருக்கிறது.
இந்த தொலைபேசி உரையாடலில் “ரியல் எஸ்டேட் தொடர்பான வழக்கு ஒன்றில் சாதகமான தீர்ப்பை பெறுவதற்க்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விஜேந்தர்ஜெயினுக்கு ரூ.9 கோடியை பிரதீப் ராய் என்பவர் கொடுத்தார் என்று ராடியாவிடம் அரோரா தெரிவிக்கிறார்.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.