நான் குற்றவாளி என்றால் என்னை தூக்கில் போடுங்கள்

 குஜராத்தில் முஸ்லீம்களின் நிலைபோன்ற உணர்வு பூர்வமான விஷயங்கள் குறித்து குஜராத் முதல்வர் நரேந்திரமோடி முதல் முறையாக வாரஇதழுக்கு மனம் திறந்து கருத்து தெரிவித்தார் .

பிரபல உருது வார இதழுக்கு அவர் தந்த பேட்டியில் தெரிவித்ததாவது , நான் கோத்ரா கலவரத்தை வேடிக்கை பார்த்ததாக, என்னை குற்றம் சுமத்தினார்கள் . ஆனால், அதில் உண்மை இல்லை என இப்போது நிரூபணமாகி வருகிறது. நான் குற்றவாளி என்று நிரூபிக்கபட்டால், என்னை தூக்கில் போடுங்கள் என்றார்.

அத்துடன் தன்மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபிக்கபட்டால் தனது நற்பெயருக்கு_கலங்கம் ஏற்படுத்திய ஊடகங்கள் அனைத்து தன்னிடம் மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கோத்ரா ரயில் எரிப்பு_சம்பவம் தொடர்பாக நடந்த கலவரத்தை மையகாககொண்ட இந்த பேட்டிக்கு மோடி ஒப்புக்கொள்வார் என்றோ, அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் தருவார் என்றோ எதிர்பார்க்க வில்லை என உருதுவார இதழின் ஆசிரியர் சித்திக் தெரிவித்துள்ளார், மடியில் கணம் இருந்தால் தானே பயம்கொள்ள வேண்டும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...