அசாம் கலவரத்துக்கு சட்டவிரோதமாக குடியேறிவர்களே காரணம்; அத்வானி

 அசாம் கலவரத்துக்கு சட்டவிரோதமாக குடியேறிவர்களே காரணம்; அத்வானி அசாம் கலவரத்துக்கு, வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறிவர்களே காரணம். சட்டவிரோத ஊடுருவலை தடுக்க, மத்திய அரசு, எந்தமுயற்சியும் செய்யாததால், பூர்விக மக்களை ஆபத்து சூழ்ந்துள்ளது ,என்று பாரதிய ஜனதா தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா மூத்தத்தலைவர் அத்வானி, அசாமில், கலவரத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்தார். முகாமில் வசிக்கும் மக்களைசந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

சட்டவிரோதமாக அசாமுக்குள் ஊடுருவும்செயல், பல ஆண்டுகளாகநடந்து வருகிறது . ஏழு வருடங்களுக்கு முன்பு கூட , உச்சநீதிமன்றம், இதுகுறித்து தெரிவித்தது. அதற்கு பிறகும் கூட, மத்திய அரசு எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டவிரோத ஊடுருவல் காரர்கலால்தான் தற்போது கலவரம் உருவாகியுள்ளது . வங்க தேசத்திலிருந்து ஊடுருவியவர்கள், அசாமின் பூர்விக குடி மக்களிடம் இருந்து நிலங்களை அபகரித்து கொள்கின்றனர். இதனால், பூர்விகமக்கள், நிலம் இல்லாத சூழலுக்கு தள்ளபடுகின்றனர்.

கோக்ராஜ்கரில் இருக்கும் முகாமில், நான் சந்தித்த அனைத்து மக்களும் , தாங்கள், வீடிழந்து விட்டதாக கண்ணீர்விட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள கலவரத்துக்கு, மதம் அல்லது ஜாதி சாயம் பூசும், மனபான்மை எதுவும் எனக்கு இல்லை என தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...