அசாமில், சந்தேகத்துக்கு இடமான 40 லட்ச வாக்காளர்களை நீக்க முடியாதாம்

 அசாமில், சந்தேகத்துக்கு இடமான 40 லட்ச வாக்காளர்களை, மத மற்றும் மொழி ரீதியாக பாகுபாடு பார்த்து, அவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டி யலில் இருந்து நீக்கமுடியாது. அப்படிசெய்வது, இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’என்று , உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அசாமைசேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் “வங்க தேசத்திலிருந்து, சட்டவிரோதமாக அசாமுக்குள் குடியேறிய 40 லட்சம் பேர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளனர். அவர்களை கண்டுபிடித்து வாக்காளர் பட்டியலில் இருந்து, நீக்க வேண்டும்’ என்று கோரியிருந்தது.இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய உள் துறை அமைச்சகத்தின் சார்பில், தாக்கல் செய்யபட்ட பிரமாண பத்திரத்தில் கூரபட்டிருப்பதவது :அசாமில், சந்தேகத்துக்கு உரியவர்களாக கருதப்படுகிற , 40 லட்ச வாக்காளர்களை, மத மற்றும் மொழி ரீதியாக, பாகுபாடுத்தி, அவர்ககள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கமுடியாது. அவ்வாறு செய்வது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 லட்ச வாக்காளர்களை நீக்கினால் எப்படி காங்கிரசஸ் ஆட்சியை பிடிப்பது, காங்கிரசஸ் ஆட்சியில் இப்படித்தான் பிரமாண பத்திரத்தில் தெரிவிப்பார்கள் , சீனப் போரின் போதும் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு அசாமை கைவிட்டது, நல்ல வேளை போர் நின்றதனால் அசாம் தப்பித்தது . ஆனால் மீண்டும் மாட்டிகொண்டு விட்டது என்பது மட்டும் உண்மை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...